இனப்படுகொலை செய்த இலங்கையை தண்டிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 22, 2017
போர்க்குற்ற விசாரணையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்த்து மனித…
Read More

சென்னை மண்டலங்களில் அவல நிலையில் அம்மா உணவகம்

Posted by - March 22, 2017
சென்னை நகரில் ஏழை-எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், குறைந்த செலவில் உணவு உண்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை…
Read More

இரட்டை இலை சின்னம் முடக்கம்? : தேர்தல் கமிஷன் இன்று முடிவு அறிவிப்பு

Posted by - March 22, 2017
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இருவருமே இரட்டை இலை சின்னம் கேட்பது, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நியமனம்…
Read More

உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி உள்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Posted by - March 22, 2017
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் ராஜ்நாத்சிங்கிடம்…
Read More

லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் ஆட்சேப மனு கையளிக்கப்பட்டது

Posted by - March 21, 2017
தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத்…
Read More

ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான்: ஜெ.தீபா

Posted by - March 21, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று நிரூபிப்பேன். ‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு…
Read More

ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் – தீபா நாளை மனுதாக்கல்

Posted by - March 21, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன்…
Read More

திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்க தமிழக அரசு முயற்சி: ராமதாஸ்

Posted by - March 21, 2017
திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகின்றது என்று பா.ம.க. நிறுவனர்…
Read More

பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பாரா?

Posted by - March 21, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பதவி தப்புமா? என்பது தேர்தல் கமிஷன் அறிவிப்பின் மூலம்…
Read More

ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு!

Posted by - March 21, 2017
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜஸ்டீன் என்பவரது விசைப்படகு திடீரென கச்சத்தீவு அருகே பழுதானது. அதனை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த…
Read More