ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு

Posted by - March 26, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில்தான் ஓட்டுப்பதிவு நடத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர்…
Read More

விவசாயிகள் போராட்டம்: முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்து பிரதமரை சந்திக்க வேண்டும்- மு.க. ஸ்டாலின்

Posted by - March 26, 2017
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்து வருவதால், முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின்…
Read More

‘லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல: திருமாவளவன்

Posted by - March 26, 2017
லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்

Posted by - March 26, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
Read More

26 தமிழக மீனவர்கள், 131 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 24, 2017
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 26 தமிழக மீனவர்கள் மற்றும் 131 படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
Read More

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தவில்லை

Posted by - March 24, 2017
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்…
Read More

ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

Posted by - March 24, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் தேர்தல் பணிமனை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வம் அணியை…
Read More

தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: துரைமுருகன்

Posted by - March 24, 2017
தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் முதல்-அமைச்சர் ஆவது…
Read More

மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிப்பதா?: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Posted by - March 24, 2017
விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.
Read More

எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

Posted by - March 23, 2017
பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்.(23-03-2017)
Read More