ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

Posted by - March 29, 2017
ஏப்ரல் 3-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கலந்து கொள்ளும்…
Read More

கச்சத்தீவை மீட்க போராடுவேன் – தீபாவின் தேர்தல் வாக்குறுதி

Posted by - March 29, 2017
மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர்…
Read More

கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது

Posted by - March 28, 2017
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அடிமட்டத்திற்கு போய்விட்டதால், கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது என்று அதிகாரிகள்…
Read More

மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்

Posted by - March 28, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Read More

கடற்படையின் பழமையான 3 போர் விமானங்களின் சேவை நிறைவு

Posted by - March 28, 2017
இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய 3 பழமையான போர் விமானங்களின் சேவை நிறைவு பெறுகிறது. இவைகளை விடுவிக்கும் விழா…
Read More

சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - March 28, 2017
சென்னை-திருச்சி இடையே சிறப்பு கட்டண ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
Read More

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல்: மங்கள்யான் விண்கலம் ஆய்வு

Posted by - March 28, 2017
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக ‘மங்கள்யான்’ விண்கலம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள்…
Read More

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வாக பாம்பனில் மீன்பிடி துறைமுகம்

Posted by - March 27, 2017
தமிழக மீனவர்கள் பாக்கு நீரினையில் தாக்குதலுக்கு உட்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழகம் பாம்பனில் 60 கோடி…
Read More

ஐ.நாவில் மே 17 இயக்கம் பதிவு செய்ததை விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Posted by - March 26, 2017
ஐ.நா மனித உரிமை அவையில் தமிழருக்கு மறுக்கப்பட்ட நீதியும், பின்னணியும் குறித்தும், தமிழக பிரச்சினைகள் குறித்து ஐ.நாவில் மே பதினேழு…
Read More

மின் கம்பத்தை சின்னமாக பெற்றது ஏன்? ஓ.பி.எஸ் விளக்கம்

Posted by - March 26, 2017
சென்னை ஆர்.கே நகரில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின்  புரட்சித்தலைவி அம்மா அணி பழைய வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பனிமையை திறந்தது. நிகழ்ச்சிக்கு…
Read More