தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

Posted by - April 3, 2017
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
Read More

குத்தாலம் அருகே கிராமங்களில் 2 மதுக்கடைகளை மூடி மக்கள் போராட்டம்

Posted by - April 3, 2017
மது தட்டுப்பாட்டால் குத்தாலத்தை நோக்கி படையெடுக்கும் மதுப்பிரியர்கள். வெவ்வேறு கிராமங்களில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம்…
Read More

சென்னையில் இன்னும் 1 வாரத்தில் வெயில் 104 டிகிரியை தாண்டும்: வானிலை இலாகா தகவல்

Posted by - April 3, 2017
கடற்காற்று குறைந்திருப்பதால் இன்னும் ஒரு வாரத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். 104 டிகிரியை தாண்டி விடும் என்று வானிலை இலாகா…
Read More

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்

Posted by - April 3, 2017
சென்னையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து…
Read More

ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் கமிஷன் அதிரடி அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

Posted by - April 2, 2017
* பணப்பட்டுவாடா கும்பலை பிடிக்க புது திட்டம் * சிறிய தெருக்களில் கூட தனிக்குழு பைக்கில் ரோந்து * அமைச்சர்கள்…
Read More

கோவை மற்றும் திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - April 2, 2017
கோவை மற்றும் திருப்பூரில் ஜவுளி உரிமையாளர்களை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்…
Read More

பொது சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை: மு.க ஸ்டாலின்

Posted by - April 2, 2017
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை திரும்ப பெற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சுங்கச்சாவடி கட்டணத்தை 40% மேலாக தேசிய…
Read More

விவசாயிகள் பிரச்சினை: தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 2, 2017
விவசாயிகள் பிரச்சினை தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு…
Read More

திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம்

Posted by - April 2, 2017
திருவனந்தபுரத்தில் மீன்குழம்பு உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

ராமமோகனராவுக்கு பணி வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

Posted by - April 1, 2017
வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை…
Read More