தமிழக மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு

Posted by - April 4, 2017
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பதினெட்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், கடந்த 21 மற்றும் 26 ஆம் திகதிகளில் இலங்கை…
Read More

இலங்கை – இந்திய மீனவர்களின் 3வது சுற்று பேச்சுவார்த்தை 7ஆம் திகதி கொழும்பில்

Posted by - April 4, 2017
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான 3வது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய…
Read More

ராதாகிருஷ்ணன் நகரில் தமிழ் உணர்வாளர்கள் துண்டுப்பிரசுரப் பிரச்சாரம்.

Posted by - April 4, 2017
2009ல் இந்தியாவின் துணையுடன் இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த குரல்களை நசுக்க தி.மு.க.…
Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை கண்காணிப்பு

Posted by - April 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித் துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
Read More

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

Posted by - April 4, 2017
கல்வி கட்டாய உரிமை சட்டத்தில் 2015-16-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த…
Read More

முதல்வர் பதவி பறிபோனதால் ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார்: தீபா ஆவேசம்

Posted by - April 4, 2017
முதல்வர் பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார் என தீபா ஆவேசமாக…
Read More

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: மந்திரி ஜெயச்சந்திரா

Posted by - April 4, 2017
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர்…
Read More

ஆர்.கே.நகர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம்

Posted by - April 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின்…
Read More

தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்!

Posted by - April 3, 2017
மதிமுக பொதுச் செயலர் வைகோ தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின் விளக்கு சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை: மதுசூதனன்

Posted by - April 3, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. தினகரன்தான் கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதாக தேர்தல்…
Read More