இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார்: தினகரன், மதுசூதனன் பதில்கள் திருப்தியாக இல்லை

Posted by - April 8, 2017
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகார்கள் குறித்து தினகரன், மதுசூதனன் ஆகியோர் அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்று…
Read More

கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி

Posted by - April 8, 2017
இந்திய கடற்பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மீன்பிடி மற்றும் நீரியல்…
Read More

நெடுந்தீவு சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு மரணதண்டணை

Posted by - April 7, 2017
நெடுந்தீவு சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வித்தித்தது யாழ்.மேல் நீதிமன்றம். யாழ்.நெடுந்தீவில்  ஜேசுதாசன் லக்சாயினி என்ற 13…
Read More

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Posted by - April 7, 2017
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக விசேட குழு…
Read More

நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

Posted by - April 7, 2017
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  ரூ.50 ஆயிரத்திற்கு…
Read More

ஜெ. உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும்: காவல்துறை அறிவுரை

Posted by - April 7, 2017
பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று ஆர்.கே நகரில் பரப்புரையில் ஈடுபட்ட…
Read More

நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி- தலையங்கம்

Posted by - April 7, 2017
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள்.…
Read More

ஆர்கே நகர் தேர்தலை நடத்துவதற்காக தனி அதிகாரி நியமனம்

Posted by - April 7, 2017
ஆர்கே நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரே…
Read More

ஜெயலலிதாவின் சவப்பெட்டி வைத்து ஓ.பி.எஸ் அணியினர் பிரச்சாரம்: மு.க ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 7, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல வாகனத்தில் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு தி.மு.க செயல் தலைவர்…
Read More

லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடிப்பு: நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை

Posted by - April 6, 2017
டெல்லியில் நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் 8-வது நாளாக நீடித்து வரும் லாரி…
Read More