ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது – வெளியூர் கட்சி பிரமுகர்கள் வெளியேற உத்தரவு

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது. வெளியூர் கட்சி பிரமுகர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
Read More

மாபியா கும்பலுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.எஸ்.: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு

Posted by - April 8, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்கள் பணத்தை சுரண்டி…
Read More

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேர வருமான வரித்துறை சோதனை நிறைவுற்றது

Posted by - April 8, 2017
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறை…
Read More

ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு அன்புமணி ராமதாஸ்-ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - April 8, 2017
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன்…
Read More

விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வருமான வரித்துறையினர் சோதனை காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார்: தினகரன், மதுசூதனன் பதில்கள் திருப்தியாக இல்லை

Posted by - April 8, 2017
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகார்கள் குறித்து தினகரன், மதுசூதனன் ஆகியோர் அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்று…
Read More

கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி

Posted by - April 8, 2017
இந்திய கடற்பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மீன்பிடி மற்றும் நீரியல்…
Read More

நெடுந்தீவு சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு மரணதண்டணை

Posted by - April 7, 2017
நெடுந்தீவு சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வித்தித்தது யாழ்.மேல் நீதிமன்றம். யாழ்.நெடுந்தீவில்  ஜேசுதாசன் லக்சாயினி என்ற 13…
Read More

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Posted by - April 7, 2017
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக விசேட குழு…
Read More

நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

Posted by - April 7, 2017
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  ரூ.50 ஆயிரத்திற்கு…
Read More