முதல்-அமைச்சர் உள்பட 9 அமைச்சர்களை கைது செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களால் முதல்-அமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய…
Read More

மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிவு – சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

Posted by - April 10, 2017
மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிந்துள்ளதால் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Read More

பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து!

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது.
Read More

மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ. மதுசூதனனுக்கு சுயேச்சையாக போட்டியிடும் ஏ.எஸ்.அசோக சக்கரவர்த்தி ஆதரவு…
Read More

டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்

Posted by - April 10, 2017
டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்…
Read More

ரேசன் கடைகள் மூடப்படுமா? ஆதாரங்கள் அடங்கிய புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கம்.

Posted by - April 9, 2017
ரேசன் கடைகள் மூடப்படுவது குறித்து மே17 இயக்கம் முதன்முதலில் அறிவித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே17 இயக்கத்தின் அறிவிப்பிற்கு…
Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் முடிவடையும் நாளான 10-ம் தேதி மாலை முதல் 12-ம் தேதி வரை…
Read More

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா புகார்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் திங்கட்கிழமை ஆலோசனை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் டெல்லியில் திங்கட்கிழமை தேர்தல் அதிகாரிகள்…
Read More

வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தகவல்

Posted by - April 9, 2017
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக 140 வழக்குகள்…
Read More

தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் அணி புகார்

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியினர்…
Read More