தமிழகத்தில் மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை

Posted by - April 14, 2017
தமிழகத்தில் மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த…
Read More

ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்

Posted by - April 14, 2017
ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
Read More

சென்னை புறநகர் பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள்:வீணாகும் மக்கள் வரிப் பணம்

Posted by - April 14, 2017
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான பல்வேறு காலி இடங்கள் இருக்கின்றன.…
Read More

மேலும் 250 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

Posted by - April 14, 2017
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் 250 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read More

குடிநீர் திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு

Posted by - April 14, 2017
குடிநீர் திட்ட பணிகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
Read More

தமிழ் புத்தாண்டு – கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து

Posted by - April 14, 2017
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Read More

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

Posted by - April 13, 2017
விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
Read More

வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம்: தமிழக அரசு

Posted by - April 13, 2017
இழப்பீடு தொகை எளிதாக கிடைக்க, வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு…
Read More

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Posted by - April 13, 2017
தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்…
Read More

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

Posted by - April 13, 2017
விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Read More