தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின் வாரியத்துக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

Posted by - April 28, 2017
நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் நிலவும் மின் தடையை போக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு

Posted by - April 28, 2017
தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Read More

பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வு ஆகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்

Posted by - April 28, 2017
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு…
Read More

இரு அணிகள் இடையே ரகசிய பேச்சு எதுவும் நடக்கவில்லை: அமைச்சர்கள் திட்டவட்டம்

Posted by - April 28, 2017
இரு அணிகள் இடையேயான ஒற்றுமையைத்தான் தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள் என்றும், இரு அணிகள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்றும்…
Read More

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

Posted by - April 27, 2017
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்திய மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக…
Read More

தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம்

Posted by - April 27, 2017
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு…
Read More

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும்

Posted by - April 27, 2017
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

Posted by - April 27, 2017
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

சசிகலாவின் பேனர்களை அகற்றியது எங்களது சொந்த முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted by - April 27, 2017
சசிகலாவின் பேனர்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதற்காக அகற்றவில்லை என்றும், அது தங்களின் சொந்த முடிவு என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
Read More

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு

Posted by - April 27, 2017
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Read More