மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்

Posted by - April 30, 2017
120 சதவீத மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழகத்தல்…
Read More

தமிழ்நாட்டில் முன்னணி திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 30, 2017
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கி கிடப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
Read More

தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்

Posted by - April 30, 2017
சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும்…
Read More

அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம்

Posted by - April 30, 2017
அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Read More

உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - April 30, 2017
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுவதுடன், உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை…
Read More

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted by - April 29, 2017
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
Read More

இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது

Posted by - April 29, 2017
அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள்…
Read More

மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயார்: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 29, 2017
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க. தான் என்றும், மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
Read More

நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை நடக்கும்: கே.பாண்டியராஜன்

Posted by - April 28, 2017
எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் இரு அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…
Read More