கோடநாடு சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரு

Posted by - May 3, 2017
கோடநாடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரும் என்று திருமாவளவன் கூறினார்.
Read More

அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரம்

Posted by - May 3, 2017
ராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பிரதமர் மோடி ஜூலை 27-ந் தேதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
Read More

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுங்கள் – மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்து

Posted by - May 3, 2017
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக…
Read More

ஈழ தமிழர்கள் பிரச்சினை குறித்து மு.க.ஸ்டாலின் ஐ.நா.வில் உரையாற்ற உள்ளார்

Posted by - May 2, 2017
ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவில் ஜூன் 12ம தேதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் உரையாற்ற,…
Read More

டாக்டர்கள் அனுமதித்தால் பிறந்தநாளில் அனைவரையும் கருணாநிதி சந்திப்பார்: மு.க.ஸ்டாலின்

Posted by - May 2, 2017
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், டாக்டர்கள் அனுமதித்தால் பிறந்தநாளில் அனைவரையும் அவர் சந்திப்பார் என்றும் மு.க.ஸ்டாலின்…
Read More

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி: திருமாவளவன்

Posted by - May 2, 2017
தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
Read More

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: ஆர்.நல்லகண்ணு

Posted by - May 2, 2017
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
Read More

சேலத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 பவுன் நகை கொள்ளை

Posted by - May 2, 2017
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read More

அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது: முத்தரசன்

Posted by - May 2, 2017
தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted by - May 2, 2017
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் சி.பி.ஐ. 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More