‘நீட்’ தேர்வில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னதால் சர்ச்சை

Posted by - May 9, 2017
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர் அகற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை…
Read More

நெல்லையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்ட 1000 கோடி பழைய ரூபாய்

Posted by - May 9, 2017
நெல்லையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 1000 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. பாதுகாப்புக்காக 13 போலீசார்…
Read More

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது

Posted by - May 9, 2017
கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம்…
Read More

நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது

Posted by - May 9, 2017
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெற உள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது என்று…
Read More

தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது

Posted by - May 9, 2017
டி.டி.வி.தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது என்று மேலூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
Read More

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகம் முற்றுகை

Posted by - May 8, 2017
வருகிற 15-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று…
Read More

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - May 8, 2017
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகாரி கையெழுத்திட்டு பட்டம் வழங்குவதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் 19-ந் தேதி நடைபெறவுள்ள…
Read More

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி

Posted by - May 8, 2017
சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.…
Read More

நீட் தேர்வு முடிவு வெளியாகும்போது மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்: திருமாவளவன்

Posted by - May 8, 2017
நீட் தேர்வு முடிவு வெளிவரும்போது மாணவர்களால் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
Read More

தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 8, 2017
போடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்டு அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
Read More