சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு ‘திகில்’ அனுபவம்: குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம்

Posted by - May 15, 2017
சென்னை மக்களுக்கு முதல் சுரங்க மெட்ரோ ரெயில் பயணம் ‘திகில்’ அனுபவமாக அமைந்தது. குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முதல்…
Read More

பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

Posted by - May 15, 2017
பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது: வெங்கையா நாயுடு

Posted by - May 15, 2017
தமிழகத்திற்கு உடனடியாக தேர்தல் வர வேண்டும் என்பது தேவையற்றது என்றும், அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது என்றும் மத்திய…
Read More

வேடந்தாங்கலுக்கு இந்த ஆண்டு 22 ஆயிரம் பறவைகளே வருகை

Posted by - May 15, 2017
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்தன. இதுவரை 22 ஆயிரம் பறவைகளே…
Read More

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனையா?

Posted by - May 14, 2017
ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தப்படுமா? என்பது குறித்து வெங்கையா நாயுடு பதில் அளித்துள்ளார்.
Read More

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடக்கம்

Posted by - May 14, 2017
சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடங்குகிறது. விழாவில், தமிழக…
Read More

கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

Posted by - May 14, 2017
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Read More

வருமான வரித்துறை தெரிவித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழிசை

Posted by - May 14, 2017
வருமான வரித்துறை வெளியிட்ட பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்

Posted by - May 14, 2017
நிலுவைத்தொகை ரூ.362 கோடியை வழங்கினால் தான் ஜூலை மாதம் கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தமிழக அரசிடம்…
Read More

21-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம்: அய்யாக்கண்ணு

Posted by - May 13, 2017
அனைத்து விவசாயிகளையும் அழைத்து சென்று வருகிற 21-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என தஞ்சையில் நடந்த பாராட்டு விழாவில் அய்யாக்கண்ணு…
Read More