போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏன்? எப்படி முடிந்தது?

Posted by - May 20, 2017
மக்கள் சேவையில் போக்குவரத்து கழகங்கள் சந்திக்கும் இழப்புகளை அரசு ஈடுக்கட்ட மறுத்ததும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியதும் வேலை…
Read More

1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - May 20, 2017
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப்பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின்…
Read More

தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா ராஜினாமா

Posted by - May 20, 2017
தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தமிழக அரசின் ஆலோசகராக டெல்லியில் உள்ள தமிழ்நாடு…
Read More

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பயோ மெட்ரிக்’ முறை

Posted by - May 20, 2017
குழந்தைகள் திருட்டை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பயோ மெட்ரிக்’ முறை கொண்டு வரப்படும் என…
Read More

தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும்

Posted by - May 20, 2017
தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், மேலும் 4 டிகிரி கூடுதலாக வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு…
Read More

தமிழீழ இனப்படுகொலைக்கான 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 19, 2017
தமிழர்களின் ஓலத்தை சுமந்து கொண்டிருக்கும் தமிழர் கடலின் ஓரம் நாம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களாய் ஒன்று கூடி நினைவேந்துவோம். அனைவரும் வாருங்கள்.…
Read More

ஊட்டியில் 121-வது சர்வதேச மலர் கண்காட்சி தொடங்கியது

Posted by - May 19, 2017
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது சர்வதேச புகழ் பெற்ற மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

சென்னையில் 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது: அனல் காற்று வீசியதால் மக்கள் சோர்வு

Posted by - May 19, 2017
சென்னையில் நேற்று 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றால் மக்கள் சோர்வடைந்தனர். பகல் வேளையில் வெளியே தலைகாட்ட முடியாத…
Read More

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம்

Posted by - May 19, 2017
8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4…
Read More

இந்தியாவிலேயே நகர்ப்பகுதிகளில் அதிகம் பேர் வசிக்கும் மாநிலமாக திகழும் தமிழகம்

Posted by - May 19, 2017
இந்தியாவிலேயே அதிகம் பேர் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அரசு மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வில்…
Read More