முல்லைத்தீவில் 47 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த பாடசாலை

Posted by - March 14, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் 2021 ஆம் ஆண்டுக்கான புலமை…
Read More

யாழில் தாய் மற்றும் மகள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல்!

Posted by - March 14, 2022
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் தாயையும்,மகளையும் நபரொருவர் கத்தியால் குத்தி விட்டு தனது உயிரையும் மாய்க்க முயன்ற சம்பவமொன்று இன்று…
Read More

வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - March 13, 2022
தமிழர்களை புதைகுழியில் தள்ளும் 13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வவுனியாவில் மாபெரும்…
Read More

சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 13, 2022
சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும்,…
Read More

யாழில் தாய், மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தனது உயிரை மாய்க்க முயற்சி!

Posted by - March 13, 2022
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் தாயையும், மகளையும். கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா…
Read More

காணி பிணக்கு காரணமாக மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல்!

Posted by - March 13, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிணக்கு ஒன்றை காரணமாக வைத்து இடுப்புக்கு கீழே இயங்காத மாற்றுத்திறனாளி…
Read More

13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோரி, வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - March 13, 2022
13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பண்டாரவன்னியன்…
Read More

ஜனாதிபதியுடன் பேசப்போகும் விடயங்களை செவ்வாயன்று கொழும்பில் கூடித் தீர்மானிப்போம் – மாவை

Posted by - March 13, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்போகும் விடயங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடித் தீர்மானிக்கவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின்…
Read More

கொள்கைப்பற்றுடைய எம்மை யாரும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்த முடியாது!

Posted by - March 13, 2022
கொள்கைப்பற்றுடைய எம்மை யாரும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்த முடியாது என்று வீரகேசரிக்கு தெரிவித்த சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதை…
Read More

மன்னார் பூநகரியில் இரண்டு பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்

Posted by - March 13, 2022
மன்னார் பூநகரியில் இரண்டு பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திதிட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் இடையில் ஒப்பந்தம்…
Read More