தமிழ் மக்களின் உயிர் ஆடு, மாடுகளை விடக் கேவலமானதா? சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 17, 2022
இலங்கையில் ஆடு, மாடுகளுக்கான விலையே இலட்சக்கணக்கில் இருக்கின்ற போது ஒரு மனித உயிருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு என்பதிலிருந்து…
Read More

பறாளாய் விநாயகர் ஆலய அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு , பிரித் ஓதுவதற்கு முனைப்பு

Posted by - March 16, 2022
சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு…
Read More

ஹெரோய்னுடன் பெண் உட்பட மூவர் கைது

Posted by - March 16, 2022
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்றிரவு…
Read More

8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது

Posted by - March 16, 2022
வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட…
Read More

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆசிரியருக்கு பிணை

Posted by - March 16, 2022
யாழ்., தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுச் சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த…
Read More

குத்துச்சண்டை வீராங்கனை செல்வி கணேஸ் இந்துகாதேவிக்கு “வாகை மங்கை”

Posted by - March 16, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் குத்துச்சண்டை வீராங்கனை செல்வி கணேஸ் இந்துகாதேவிக்கு “வாகை மங்கை” எனும் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளார்கள்.
Read More

கல்முனை மக்களுக்கான அறிவிப்பு

Posted by - March 16, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தள்ளு வண்டிகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழ்ப்பாணத்தில் விலையேற்றத்திற்கு எதிராக சைக்கிள் பேரணி

Posted by - March 16, 2022
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து…
Read More