சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட தங்க நகை கொள்ளை!

Posted by - March 18, 2022
மட்டக்களப்பு – ஞானசூரியம் சதுக்கப்பகுதில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட தங்க நகையை…
Read More

மக்களின் கோரிக்கையினை ஏற்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும்: சாணக்கியன்

Posted by - March 18, 2022
மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாகக் கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்றுப் பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் எனத்…
Read More

வடக்கில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் – பந்துல

Posted by - March 18, 2022
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More

முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

Posted by - March 18, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Read More

சாவகச்சேரி ‘சதோச’ விற்பனை நிலையத்துக்கு வர்த்தக அமைச்சர் திடீர் விஜயம்

Posted by - March 18, 2022
யாழ் மாவட்டத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் கையிருப்புகள் தொடர்பாக ஆராய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள்,…
Read More

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது – சிறீதரன் எம்.பி

Posted by - March 18, 2022
முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால் தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது எனவும், இது எம்…
Read More

தாய்ப்பால் புரைக்கேறி 8 மாதக் குழந்தை உயிரிழப்பு

Posted by - March 18, 2022
தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Read More

வான் – மோட்டார் சைக்கிள் விபத்து

Posted by - March 18, 2022
திருகோணமலை – கந்தளாய், போட்டன்காடு சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து…
Read More