கல்லடி பாலத்திற்கு கீழ் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 22, 2022
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…
Read More

ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை!

Posted by - March 21, 2022
ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
Read More

சர்வகட்சிக் கூட்டத்தைப் பகிஷ்கரிக்க விக்னேஸ்வரன் முடிவு

Posted by - March 21, 2022
கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்‌ஷ கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்ற மாட்டார் என்பதை ஜனாதிபதி செயலகத்துக்கு…
Read More

இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு: இருவர் படுகாயம்

Posted by - March 21, 2022
மட்டக்களப்பு – நாவற்கேணி சந்தியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,…
Read More

யாழ். மூளாய் பகுதியில் விபத்து : கணக்காளர் பலி, பல்கலைக்கழக மாணவன் காயம் !

Posted by - March 21, 2022
யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில்…
Read More

வீட்டுக்கு வரும் தடுப்பூசி சேவை

Posted by - March 20, 2022
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இதுவரை எவ்வித கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு நடமாடும் சேவை ஊடாக…
Read More

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் பஸ் விபத்து : ஒருவர் பலி, 21 பேர் காயம்

Posted by - March 20, 2022
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதுடன்  6 பேர் தீவிர…
Read More

கடும் எதிர்ப்பு; நல்லூருக்கான பிரதமர் விஜயம் இரத்து

Posted by - March 20, 2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More

குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பலி

Posted by - March 20, 2022
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1 வருடமும் 2 மாதங்களும்…
Read More

அரசு சிங்கள மக்களை இனியும் ஏமாற்ற முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted by - March 20, 2022
தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தைத் தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை…
Read More