பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

Posted by - March 24, 2022
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
Read More

கண்ணகி மாட்டு வண்டில் சவாரி திடல் திறப்பு நிகழ்வும்..! மாட்டு வண்டில் சவாரிகளும்!

Posted by - March 24, 2022
முல்லைத்தீவு வற்றாப்பளை நந்திக்கடல் கரையில் அமையப்பெற்ற கண்ணகி மாட்டு வண்டில் சவாரித்திடல் திறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (22) மாலை…
Read More

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

Posted by - March 24, 2022
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Read More

‘கோட்டா, மஹிந்த செய்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்’

Posted by - March 24, 2022
முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த…
Read More

தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகள்!

Posted by - March 24, 2022
மட்டக்களப்பில் முன்னேற்றமடைந்துவரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு…
Read More

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது

Posted by - March 24, 2022
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற  ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர்…
Read More

சரத்பொன்சேகாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்

Posted by - March 23, 2022
தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவது போல் பொன்சேகாவுக்கும் அதே பதிலடி தருவோம்…
Read More

முழு நாட்டையும் மூன்று சர்வாதிகார நாடுகளிடம் அடகு வைத்து கொண்டிருக்கிறது அரசு

Posted by - March 23, 2022
முழு நாட்டையும் மூன்று சர்வாதிகார நாடுகளிடம் அடகு வைத்துக் கொண்டிருப்பதாகத் திருகோணமலை ஒன்றிணைந்த வெகுஜன இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
Read More

இந்தியா சென்ற இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிவில் உடையில் சென்று அச்சுறுத்தல்

Posted by - March 23, 2022
மன்னாரிலிருந்து இந்தியாவை சென்றடைந்த இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு கடற்படையினர் சிவில் உடையில் சென்று அச்சுறுத்தல்…
Read More