காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர

Posted by - November 15, 2022
யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விஜயம் மேற்கொண்டிருந்தார்.
Read More

யாழில் ஹெரோயின், கசிப்புடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது!

Posted by - November 15, 2022
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சுமார் 21 லீற்றர் கசிப்புடன்…
Read More

யாழில் சரிந்து விழுந்த 200 வருட பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம்

Posted by - November 15, 2022
யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று திங்கட்கிழமை (நவ.…
Read More

கிளிநொச்சியில் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம்

Posted by - November 15, 2022
சீரழிந்துள்ள அடிப்படை வசதிகள் கோரி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்துள்ளனர்.
Read More

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது!

Posted by - November 15, 2022
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக…
Read More

நெருப்போடு விளையாட முயலாதீர்!

Posted by - November 15, 2022
வடக்கு மாகாண ஆளுநர் நெருப்போடு விளையாடுவதற்கு முயற்சிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி…
Read More

சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் உடன் பதவி விலக வேண்டும்

Posted by - November 15, 2022
சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப்போன தலைவர்களே அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என தமிழ்…
Read More

வடக்கில் காணிகளைப் படையினருக்குத் தாரைவார்க்க இடமளியோம்

Posted by - November 14, 2022
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அவரின் செயலகத்தில் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் அந்தக் காணிகளைப் படையினருக்கு வழங்கும் திட்டத்துடன் நாளை…
Read More

வடக்கு ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்: கஜேந்திரன்

Posted by - November 14, 2022
வடக்கில் முப்படையினருக்குக் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துரையாடலை நாளை (15.11.2022) நடத்துவாராக இருந்தால் அவரது அலுவலகத்தை…
Read More