கல்வி துறையில் அரசாங்கத்தின் தலையீடு! – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Posted by - April 30, 2025
“அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும்  கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை…
Read More

மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல்

Posted by - April 30, 2025
இந்த நாட்டில் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் எந்த அரசாங்கம் வந்தாலும் நீதியைப்பெற்றுத்தரப்போவதில்லையென்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழ்…
Read More

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை இம்முறை தவிர்த்து மென்மேலும் வினைத்திறனாக செயற்படுமாறு யாழ் அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Posted by - April 30, 2025
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத்  தேர்தலில்  பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை…
Read More

இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர்

Posted by - April 29, 2025
6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும்  பொது சுகாதார…
Read More

மே தின ஊர்வலத்திற்கு மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் அழைப்பு

Posted by - April 29, 2025
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, வளச் சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மே தின நிகழ்வுகள்…
Read More

பாடசாலையில் இருந்து இடைவிலகிய அண்ணாவினாலேயே நான் இந்த நிலையை அடைந்தேன்

Posted by - April 29, 2025
பாடசாலையில் இருந்து இடைவிலகிய அண்ணாவினாலேயே நான் இந்த நிலையை அடைந்தேன் என உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் வவுனியாவில் முதலிடம்…
Read More

காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்

Posted by - April 29, 2025
35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த…
Read More

யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19பேர் பாதிப்பு!

Posted by - April 29, 2025
யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக…
Read More

யாழில் மன விரக்தியில் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - April 29, 2025
யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் சனிக்கிழமை (27) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில்…
Read More