ஊழல் அரசியலில் ஈடுபட்டவர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர்

Posted by - April 21, 2025
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது நன்கு குழப்பமடைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை இன்றைய தினங்களில்…
Read More

நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் – வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி

Posted by - April 21, 2025
நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள்  சேவை சங்கத்தின் வைத்தியர்…
Read More

நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணிய முனைகின்றது அநுர அரசாங்கம்

Posted by - April 21, 2025
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அநுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என  யாழ்…
Read More

உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன்!

Posted by - April 20, 2025
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்து மறைந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்தான், இன்று தன்னை ஒரு…
Read More

களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி!

Posted by - April 20, 2025
யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன்…
Read More

யாழ்- உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்! குடும்பஸ்தர் படுகாயம்

Posted by - April 20, 2025
யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று(20) மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…
Read More

சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து எழுந்த சர்ச்சை

Posted by - April 20, 2025
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து அண்மைய காலமாக அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்த…
Read More

பிள்ளையான் கைது சந்தேகத்துக்குறியது! அர்ச்சுனா

Posted by - April 20, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிள்ளையான்(pillayan) கைது செய்யப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட…
Read More

மட்டக்களப்பு – பாசிக்குடா கடற்கரைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - April 20, 2025
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மட்டக்களப்பு – பாசிக்குடா கடற்கரைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை…
Read More