வவுனியா, பூவரசன்குளத்தில் கோடாவுடன் ஒருவர் கைது

Posted by - April 12, 2025
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
Read More

புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்

Posted by - April 12, 2025
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ…
Read More

கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்துவதை விடுத்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்

Posted by - April 12, 2025
கடந்த கால ஆட்சியாளர்களை குற்றம் சுமத்துவதை விடுத்து, உங்களிடம் மக்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கேப்பாப்பிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வுகோரி முல்லைத்தீவு அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு !

Posted by - April 11, 2025
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி வெள்ளிக்கிழமை (11) கேப்பாபிலவு  கிராம மக்கள் முல்லைத்தீவு…
Read More

உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதே சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும் – சிறீதரன்

Posted by - April 11, 2025
அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த…
Read More

வாழைச்சேனையில் நாசிவன்தீவு ஆற்றிலிருந்து சடலம் மீட்பு!

Posted by - April 11, 2025
கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த  முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை…
Read More

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி

Posted by - April 11, 2025
யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்ற நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய பகல்…
Read More

அதிவிரைவு டோரா படகின் துணையோடு கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு – 6 பேர் கைது

Posted by - April 11, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளி பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5…
Read More

யாழில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது

Posted by - April 11, 2025
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டார்.
Read More

மட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரமளிக்கும் சட்டம் எது ?

Posted by - April 11, 2025
பலாலி வீதி அமைந்துள்ள பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்ட ரீதியாகப் பிரகடனப்படுத்தப்படாத நிலையில், இரவு…
Read More