ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

Posted by - July 13, 2016
போர் கால சூழ்நிலையால் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த நிலையில் அங்கு வசித்து வந்த இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பியுள்ளார்கள்.…
Read More

இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை – ஜி. ஸ்ரீநேசன்

Posted by - July 12, 2016
இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்…
Read More

வடமாகாண சபையை முற்றுகையிட்ட கடற்தொழிலாளர்கள்

Posted by - July 12, 2016
இலங்கை, இந்திய இழுவை படகு மீன்பிடியினைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்பாக இன்றைய ஆர்ப்பாட்டமொன்று…
Read More

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில்

Posted by - July 11, 2016
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்…
Read More

தடம் மாறும் தமிழ் தேசியம்?

Posted by - July 10, 2016
தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக,…
Read More

மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு சேவை

Posted by - July 10, 2016
மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு விமானப் போக்குவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை…
Read More

அவதியுறும் பண்டிவிரிச்சான் அமைதிப்புர மக்கள்

Posted by - July 10, 2016
மன்னார் பண்டிவிரிச்சான் அமைதிப்புரம் கிராமத்தில் ஒருவேளை உணவுக்கு கூட மக்கள் கஸ்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள இங்குள்ள…
Read More

இலங்கையின் உறுதிமொழிகளை ருத்திரகுமாரன் நிராகரித்தார்

Posted by - July 10, 2016
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பில்…
Read More

பரவிப் பாஞ்சான் மக்களுக்கு விரைவில் தீர்வு – கிளிநொச்சி இராணுவத் தளபதி

Posted by - July 9, 2016
பரவிப் பாஞ்சான் மக்களுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி மேயர் ஜெனரல் கருனாசேகர தெரிவித்ததாக…
Read More

புதையல் தோண்டியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Posted by - July 9, 2016
புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை – கோமரன்கடவல – தாடுல்வெவ வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட 6 பேரும் விளக்கமறியலில்…
Read More