யாழ்ப்பாண்த்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். உந்துருளி ஒன்றும்…
Read More

மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து மக்கள் புகையிரத்தை வழிமறித்தனர்

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில்…
Read More

மூதூர் 17பேர் படுகொலை – நம்பிக்கையான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் – பிரான்ஸ் தொண்டு நிறுவனம்

Posted by - August 5, 2016
திருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் தொண்டு நிறுவனம் இலங்கை…
Read More

தடயப்பொருட்கள் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பபட்டுள்ளன

Posted by - August 5, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட மர்மக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும், பகுப்பாய்வு…
Read More

விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண…
Read More

பாழடைத்த காணியில் இருந்து மனித மண்டையோடு மீட்பு

Posted by - August 5, 2016
புத்தளம் – அட்டவில்லுவ பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து மனித மண்டை ஓட்டின் பகுதி…
Read More

வவுனியா நீதிமன்றம் 2 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

Posted by - August 5, 2016
வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட இந்த குழுவைச்…
Read More

முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது!

Posted by - August 4, 2016
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று காலை முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட…
Read More