கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார்

Posted by - August 18, 2016
காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார் என்பது…
Read More

மருதங்கேணியில் 25கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Posted by - August 18, 2016
யாழ்ப்ப்பாணம் மருதங்கேணிப் பிரதேசசபைக்குட்பட்ட மாமுனைக் கடற்கரைப் பகுதியில் 25கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

முன்னாள் போராளிகள் அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted by - August 18, 2016
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின்…
Read More

திருக்கேதீஸ்வரம் – புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருக

Posted by - August 18, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார்.
Read More

இராணுவத்தால் மடுபகுதி தமிழ் வியாபாரிகள் பாதிப்பு

Posted by - August 18, 2016
மன்னார் மடு பிரதேசசபைக்கு உட்பட்ட மடுவீதி பகுதியில் இராணுவம் பிரம்மாண்டமான வியாபார நிலையங்களை அமைத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள சாதாரணதர வியாபாரிகள் பெரிதும்…
Read More

ஜரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்குக்கு மேலம் மூவாயிரம் வீடுகள்

Posted by - August 17, 2016
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத்தேவைகளை பூா்த்தி செய்யும் பொருட்டு மேலும் மூவாயிரம் வீடுகளை வழங்க ஜரோப்பிய ஒன்றியம்…
Read More

பரவிபாஞ்சான் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்!

Posted by - August 17, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது…
Read More

கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் விகாரை கட்டக்கூடாது

Posted by - August 17, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை…
Read More

சர்வதேசத்தின் முன்னால், முன்னாள் போராளிகளும் பொய்யர்கள் என்ற நிலையை உருவாக்க போகிறீர்கள் – டெனீஷ்வரன்

Posted by - August 17, 2016
வடமாகாணசபை, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள், இறுதியில் பிழையாகவே முடியும் என மாகாண மீன்பிடி…
Read More