முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை அபகரிக்கும் சிங்களம்!

Posted by - July 7, 2016
முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த…
Read More

ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம்

Posted by - July 7, 2016
ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.…
Read More

சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை.

Posted by - July 7, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கித்தருமாறு கிராம மக்கள், கோரிக்கை…
Read More

தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும்! – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

Posted by - July 6, 2016
பாலியல் வதை, போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம்சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த…
Read More

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகம்

Posted by - July 6, 2016
கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன்…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர் இடைவிலகும் நிலை அதிகரிப்பு

Posted by - July 6, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் இடைவிலகும் நிலைமை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில், மாவட்ட சிறுவர்…
Read More

அக்கினிக்குஞ்சுகள் – ச.ச.முத்து

Posted by - July 5, 2016
அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5. தேச விடுதலைக்காக தேகமுழுதும் வெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின் நினைவு சுமந்த பொழுது அது. கரும்புலிகள்!…
Read More

குருநகர் பகுதியில் கேரள கஞ்சா

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…
Read More

உடுப்பிட்டியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைந்த தகவலின் பேரில்…
Read More

புதையல் தோண்டிய பெண் உட்பட்ட 7 பேர் கைது

Posted by - July 5, 2016
வவுனியா – நந்திமித்ரகம தொல்பொருள் பெறுமதி கொண்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக உள்நுழைந்து புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட்ட 7…
Read More