தமிழ் மக்களுக்கான திட்டங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்பு – சந்திரிகா

Posted by - August 13, 2016
தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களில் அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

புனித மடுமாதா உற்சவம் – விசேட தொடரூந்து சேவை

Posted by - August 13, 2016
புனித மடுமாதா ஆலயத்தின் மருதமடு புனித புன்னிய உத்சவத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தொடரூந்து போக்குவரத்து திணைக்களத்தின்…
Read More

வடக்கு அபிவிருத்தி குறித்து கோரிக்கை

Posted by - August 13, 2016
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா…
Read More

வடமாகாண அபிவிருத்தி – அரசியல் தலைவாகள் தீர்மானிக்க வேண்டும் – ரெஜினோல்ட்

Posted by - August 13, 2016
வடமாகாண அபிவித்தி தொடர்பில் வட மாகாண அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.…
Read More

பன்னாட்டு மாணவர்கள் யாழில் மரநடுகை

Posted by - August 13, 2016
பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர்.…
Read More

யாப்பாணத்தை சீரழிக்க அனுமதிக்க முடியாது – இளஞ்செழியன்

Posted by - August 12, 2016
அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கடத்தி…
Read More

இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் எதிர்ப்பு

Posted by - August 11, 2016
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கடல்தறை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் மீண்டும்…
Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - August 11, 2016
படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்…
Read More

வடக்கு மீள்குடியேற்ற செயலணி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் கேள்வி

Posted by - August 10, 2016
வடக்கு மாகாண மீள் குடியேற்ற செயலணி தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,…
Read More