இரணைமடுக்குளத்திற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் (காணொளி)

Posted by - September 12, 2016
கிளிநொச்சி  இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள்…
Read More

உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கத்தினருக்கும், நிர்வாகத்தினருக்குமிடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணம்  உடுவில் மகளிர் கல்லூரி விடயம் தொடர்பில், பெற்றோர் சங்கத்தினர் தென்னிந்திய  திருச்சபையின் ஆயரை  இன்று மதியம் சந்தித்துள்ளனர். நேற்றையதினம்…
Read More

வலி வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

Posted by - September 12, 2016
மீள்குடியேற்ற  அமைச்சினால்,  வலிகாமம்  வடக்கு  மக்களின்  காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்,…
Read More

யாழில் இராணுவமும் குறைக்கப்படமாட்டாது காணிகளும் விடுவிக்கப்படமாட்டாது-தளபதி மகேஸ் சேனநாயக்க

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன்…
Read More

யாழில் விவசாய கிணறுகள் புனரமைப்பு

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ். குடாநாட்டில் சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வு வடக்கு…
Read More

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க

Posted by - September 12, 2016
கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.மாத்தறையில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய…
Read More

உடுவில் மகளிர் கல்லூரியில் பாதுகாவலர் சங்கம் அமைப்பு (காணொளி)

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணம்  உடுவில்  மகளிர்  கல்லூரியின்  தற்போதைய  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்காக பெற்றோர்,  பாதுகாவலர்  சங்கம்  ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இன்று  யாழ்ப்பாணம்  சுன்னாகத்தில்…
Read More

கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- கல்வி இராஜாங்க அமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கல்வியற் கல்லூரிகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டடத்திற்கு இன்று அடிக்கல் (காணொளி)

Posted by - September 11, 2016
மட்டக்களப்பு  மாவட்ட  செயலகத்தின்  புதிய  நிர்வாக  கட்டடத்  தொகுதிக்கான  அடிக்கல் நாட்டும்  நிகழ்வு  இன்று  நடைபெற்றது. 804  மில்லியன்  ரூபா…
Read More

மக்களுக்கு அரச அதிகாரிகள் பணிய வேண்டும்-அமைச்சர் வஜிர அபேவர்தன (காணொளி)

Posted by - September 11, 2016
அரச  அதிகாரிகள்  ஒவ்வொருவரும்  நாட்டு மக்களின் ஆணைக்குப்  படிந்து  சேவை  செய்ய வேண்டுமென்றே  அரசியல்  அமைப்பு  வலியுறுத்துவதாக,  உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்…
Read More