சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை.

Posted by - July 7, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கித்தருமாறு கிராம மக்கள், கோரிக்கை…
Read More

தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும்! – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

Posted by - July 6, 2016
பாலியல் வதை, போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம்சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த…
Read More

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகம்

Posted by - July 6, 2016
கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன்…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர் இடைவிலகும் நிலை அதிகரிப்பு

Posted by - July 6, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் இடைவிலகும் நிலைமை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில், மாவட்ட சிறுவர்…
Read More

அக்கினிக்குஞ்சுகள் – ச.ச.முத்து

Posted by - July 5, 2016
அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5. தேச விடுதலைக்காக தேகமுழுதும் வெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின் நினைவு சுமந்த பொழுது அது. கரும்புலிகள்!…
Read More

குருநகர் பகுதியில் கேரள கஞ்சா

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…
Read More

உடுப்பிட்டியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைந்த தகவலின் பேரில்…
Read More

புதையல் தோண்டிய பெண் உட்பட்ட 7 பேர் கைது

Posted by - July 5, 2016
வவுனியா – நந்திமித்ரகம தொல்பொருள் பெறுமதி கொண்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக உள்நுழைந்து புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட்ட 7…
Read More

அதிகாலையில் வீடு புகுந்து தங்க நகைகளும் பணமும் திருட்டு

Posted by - July 5, 2016
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவு, ஏறாவூர் நகர் போக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 05, 2016) அதிகாலையில்…
Read More

வடக்கில் தொடரும் ஆயுத மீட்புக்கு பின்னால் பாரிய சதி – சிறிதரன்

Posted by - July 5, 2016
வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக்காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More