வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை பொலிசார் அடாத்தாக பிடிக்கமுடியாது

Posted by - July 22, 2016
வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை காவல்துறை அடாத்தாக பிடிக்கமுடியாது இது தொடர்பில் உரியவர்களுன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட…
Read More

ஓகஸ்ட் 15 இற்குள் யாழ்ப்பாண முகாமில் வசிப்போரை குடியமர்த்த திட்டம்!

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும்…
Read More

புதிதாக மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வேயிடமிருந்து நிதியுதவி

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணம்  மற்றும்  திருகோணமலை  மாவட்டங்களில் அண்மையில்  மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வே அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உதவுவதற்கான …
Read More

ரவிராஜ் கொலை – குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - July 21, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு

Posted by - July 21, 2016
நீதிமன்றத்தில் முன்னிலையாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.சிங்கள…
Read More

முழங்காவிலில்பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் திறந்துவைப்பு

Posted by - July 21, 2016
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் இன்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையால் தமிழ்மக்கள் அனைத்தையும் இழக்கும் அபாயம்

Posted by - July 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த்…
Read More

காணிப்பிணக்குகளை தீர்க்க மத்தியஸ்த்த சபைகள் உருவாக்கம்

Posted by - July 21, 2016
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிலவும் காணிப் பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கான மத்தியஸ்த்த சபைகள் உருவாக்கப்படவுள்ளன. எதிர்வரும் 29ஆம் திகதி…
Read More

“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

Posted by - July 20, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண…
Read More