வடக்கின் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவராக அமைச்சர் ரிசாத்

Posted by - July 24, 2016
வடக்கின் மீள்குடியேற்ற செயலணிக்கு நான்கு இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த செயலணிக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு…
Read More

வடக்கில் அதிகரிக்கும் கள்ளச்சாரய உற்பத்தி

Posted by - July 24, 2016
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக  மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டது. நேற்று காலை தர்மபுரம் காவல்துறையினருக்கு…
Read More

தேடல்கள் உலகத்தில் உயிர்களின் இருப்பை தீர்மானிக்கும் – சிறிதரன்

Posted by - July 24, 2016
தேடல்கள் இருக்கும் வரையும் உலகத்தில் உயிர்கள் தமது இருப்பை தீர்மானித்துக் கொள்ளமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.…
Read More

யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 23, 2016
கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - July 23, 2016
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவாட்ட செயலகத்திற்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்த…
Read More

கிண்ணியாவில் ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது

Posted by - July 23, 2016
கிண்ணியா பெரியாற்று முனையில் வைத்து, ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். 9…
Read More

வவுனியாவில் பாடசாலை சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - July 23, 2016
வவுனியா மூன்றுமுறிப்பு குளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுவனின் உடலம் குடியிருப்பு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் பாடசாலை விட்டு,…
Read More

தமிழர்களை அடக்க சிங்களவர் நினைக்ககூடாது – துரைராஜாசிங்கம்

Posted by - July 23, 2016
சிங்களவர்கள் தமிழர்களை அடக்கிக்கொண்டு இந்த நாட்டிலே இன்பமாக வாழமுடிமென்று என  நினைக்க கூடாது என தமிழரசிக் கட்சியின் கிழக்கு மாகாண…
Read More

காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை – திருகோணமலை கிராம சேவையளர்கள் தீர்மானம்

Posted by - July 23, 2016
காவல்துறையினரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி இருக்க திருகோணமலை மாவட்ட கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேசத்தின் கிராம…
Read More

கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் – யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அதேபோல் கல்விச் செயற்பாடுகள்…
Read More