ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மூன்று ஆசிரியர்கள் மேல் நீதிமன்றில் வழக்கு

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தினை இடைநிறுத்தி பழைய பாடசாலைகளில் கற்பித்தல்…
Read More

வவுனியா – துணுக்காயில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள்

Posted by - July 28, 2016
நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திலும்,…
Read More

குமாரபுரம் தமிழர் படுகொலை வழக்கு – சந்தேகநபர்கள் விடுதலை

Posted by - July 28, 2016
திருகோணமலை – குமாரபுரத்தில் இடம்பெற்ற படுகொலை தொடபில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 6 இராணுவத்தினர் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். 1996ஆம் ஆண்டு…
Read More

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - July 27, 2016
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை பகல் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு…
Read More

யாழ்.பல்கலைக்கழக மோதல்- தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - July 27, 2016
யாழ். பல்கலைக்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக யாழ்.…
Read More

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்

Posted by - July 27, 2016
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக…
Read More

போதை மாத்திரைகளுடன் மட்டகளப்பில் ஒருவர் கைது

Posted by - July 27, 2016
போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவித்து மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி காவற்துறையினர்…
Read More

யாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்பு – சுவாமிநாதன்

Posted by - July 27, 2016
யாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்புத் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…
Read More

கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்படும் விகாரையின் காணி உரிமையாளரினால் வழக்குத் தாக்கல்

Posted by - July 27, 2016
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்படும் விகாரையின் காணி உரிமையாளரினால்   நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்…
Read More

காட்டு பகுதியில் முள்ளிக்குள மக்களுக்கு வீட்டுத் திட்டம்

Posted by - July 27, 2016
மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் மலைக்காடு காட்டு பிரதேசத்தில் நிரந்தர வீட்டுத்திட்டத்தை அமைத்து  நிரந்தரமாக…
Read More