மன்னார் மர்மக் கிணற்றில் மனித எச்சங்கள்

Posted by - August 2, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மனிதப் புதைகுழிக்கு அருகில் இருந்த மர்மக் கிணறு தோண்டும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.
Read More

விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் விசாரணை

Posted by - August 2, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும்…
Read More

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் நிறைவு

Posted by - August 2, 2016
வட மாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க கோரி இவர்கள் கடந்த…
Read More

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சபத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்

Posted by - August 2, 2016
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக…
Read More

எரிவாயு வெடித்ததில் வீடு எரிந்து சாம்பலாகியுள்ளது

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் எற்பட்ட தீவிபத்தில் வீடு ஒன்று முற்றாக…
Read More

ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சனின் 9 ஆவது ஆண்டு நினைவுநாள்

Posted by - August 1, 2016
பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர்…
Read More

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

Posted by - August 1, 2016
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக…
Read More

கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழா

Posted by - August 1, 2016
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழாவின் இறுதி தினமான இன்று…
Read More

மன்னார் மாந்தையில் மற்றுமொரு மனித புதைகுழி?

Posted by - August 1, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான்…
Read More

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - August 1, 2016
வடக்கு மாகாணத்தின் தொண்டர் ஆசிரியர்கள் சிலர் இன்று காலைமுதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு…
Read More