சம்பவத்தினை மூடி மறைக்க முற்பட்டார் – பெண் ஆசிரியர் ஒருவர் கைது

Posted by - June 24, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தினை தெரிந்து கொண்டும் அச் சம்பவத்தினை…
Read More

வவுனியா பாலம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

Posted by - June 24, 2016
வவுனியா தீருநாவல்குளத்தில் நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த புதன் கிழமை மேசன் வேலைக்காக சென்ற…
Read More

வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடக்கிறது

Posted by - June 24, 2016
வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடந்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை யாழில் கொடையாளி ஒருவரின் நிதியில்…
Read More

அரியநேத்திரனுக்கு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பாணை

Posted by - June 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) விசாரணைக்கு…
Read More

நாளை வலி.வடக்கில் மேலும் 201 ஏக்கர் காணிகள் மட்டும் விடுவிப்பு

Posted by - June 24, 2016
யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை…
Read More

ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்

Posted by - June 24, 2016
ஆவணஞானி குரும்பசிட்டி  இரா. கனகரத்தினம் அவர்கள்  22-06- 2016 அன்று கண்டி நகரில் காலமானார். தற்போது உலகின் பல நாடுகளிலும் கிளைகளை…
Read More

எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும். ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட்

Posted by - June 23, 2016
எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும் என மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபை…
Read More

காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு முயற்சி

Posted by - June 23, 2016
கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர…
Read More

முல்லைத்தீவில் 2,156 ஏக்கர் காணி அரசாங்கத்தால் அபகரிப்பு

Posted by - June 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால்…
Read More