அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது

Posted by - June 25, 2016
வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக்…
Read More

காவல்துறையினருக்கு கஞ்சா விற்ற பெண் கைது

Posted by - June 25, 2016
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்த பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட…
Read More

வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை – கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - June 25, 2016
கிளிநொச்சி  உதயநகர் பகுதியிலுள்ள வசித்த காணாமல் போயுள்ளார். தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை என…
Read More

மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்!

Posted by - June 24, 2016
இரவு நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர்…
Read More

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை ஆனது ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம்!

Posted by - June 24, 2016
சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் – படுகொலைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ ஆனது ஒரு அனைத்துலக…
Read More

பாடசாலையில்பிரத்தியேக வகுப்புகள் நடத்தினால் குற்றம்

Posted by - June 24, 2016
ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது.…
Read More

சம்பவத்தினை மூடி மறைக்க முற்பட்டார் – பெண் ஆசிரியர் ஒருவர் கைது

Posted by - June 24, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தினை தெரிந்து கொண்டும் அச் சம்பவத்தினை…
Read More

வவுனியா பாலம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

Posted by - June 24, 2016
வவுனியா தீருநாவல்குளத்தில் நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த புதன் கிழமை மேசன் வேலைக்காக சென்ற…
Read More

வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடக்கிறது

Posted by - June 24, 2016
வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடந்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை யாழில் கொடையாளி ஒருவரின் நிதியில்…
Read More

அரியநேத்திரனுக்கு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பாணை

Posted by - June 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) விசாரணைக்கு…
Read More