யுவதியைக் கொன்று தற்கொலைக்கு முற்பட்டவர் கைது

Posted by - June 27, 2016
அம்பாறை – கொண்டுவடவான ஆற்றுக்கு அருகில் பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  இன்று காலை இடம்பெற்ற…
Read More

1990ம் ஆண்டு தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை ஆரம்பம்

Posted by - June 27, 2016
1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை   நேற்று முதல் யாழில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும்…
Read More

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

Posted by - June 27, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றில் இருந்து நேற்று இரவு கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. ரெட்பானாபுரம்…
Read More

மக்களின் பாதுக்காப்புக்கவே குடாநாட்டில் உள்ளார்களாம்

Posted by - June 26, 2016
யாழ்.குடாநாட்டில் வாழும் மக்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் குடாநாட்டில் நிலை கொண்டு உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி…
Read More

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - June 26, 2016
கிளிநொச்சியில் இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று…
Read More

வடமாகாணம் தழுவிய ரீதியில் நாளை முதல் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு.

Posted by - June 26, 2016
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் நாளை திங்கட்கிழமை  முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள…
Read More

ஓட்டமாவடி கிராமிய மீன் விற்பனையாளர் அமைப்பு கிழக்கு முதலமைச்சரிடம் வேண்டுகோள்

Posted by - June 26, 2016
ஓட்டமாவடி கிராமிய மீனவர் அமைப்பு தமது பிரதேச மீன் விற்பனையாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரிப்பு

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய சூழல்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பகுதியில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி சனி மற்றும், ஞாயிறு…
Read More

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நீராடச் சென்ற இளைஞர் மரணம்

Posted by - June 25, 2016
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப்…
Read More