யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 8, 2017
  அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு…
Read More

உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகளும் பிரசுரங்களும்

Posted by - February 8, 2017
உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா என்ற அமைப்பு…
Read More

ஆறாவது நாளாக தீர்வற்று தொடரும் புதுக்குடியிருப்பு நில மீட்பு போராட்டம்

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தியும் கேப்பாபிலவு  பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்…
Read More

சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளவும்- அரசாங்க அதிபர்

Posted by - February 8, 2017
சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளமாறு யாழப்பாண .மாவட் அரசாங்க…
Read More

பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More

கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

Posted by - February 8, 2017
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு…
Read More

கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில்…
Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு…
Read More

திருகோணமலையில் போதை பொருளுடன் இருவர் கைது

Posted by - February 8, 2017
திருகோணமலையில் 1200 கிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமைக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பாலையூற்று மற்றும் மனையாவெளி…
Read More

யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 8, 2017
  யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05…
Read More