வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையத்தையும் விடுவிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Posted by - July 3, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசந்துறையை அண்மித்த பகுதியில் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையத்தையும் விடுவிக்குமாறு…
Read More

மன்னார் – முசலி பிரசேத்தில் சிங்கள குடியேற்றம்

Posted by - July 3, 2016
மன்னார் – முசலி பிரசேத்தில் மரமுந்திரிகை செய்யப்படும் 6 ஆயிரம் ஏக்கர் காணியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக…
Read More

மட்டக்களப்பில் உள்ளூர் – வெளிநாட்டு பறவைகள் இரைதேடும் காட்சி

Posted by - July 2, 2016
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்து வருகின்றன. தற்போது இலங்கையில் உஷ்ணமான காலநிலை நிலவி வருவதால் நீர்…
Read More

திருகோணமலை மூதூர் படுகொலை மேலும் இருவர் சாட்சியம்

Posted by - July 2, 2016
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் கடந்த வாரமே…
Read More

திருக்குறள் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் – மாவை

Posted by - July 2, 2016
உலக பொதுமுறையான திருக்குறள் சொல்லுகின்ற ஒழுக்கத்தை பின் பற்றி வாழ்வதன் மூலம்தான் நாங்கள் உலகில் நாகரீக உள்ளவர்களாக இருக்க முடியுமென…
Read More

தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது – கோவிந்தன் கருணாகரம்

Posted by - July 2, 2016
தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது அச்சந்தருகிறது என மாகாண சபை உறுப்பினர்…
Read More

தமிழ் முஸ்லிம் மக்கள் அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – கிழக்கு முதல்வர்

Posted by - July 2, 2016
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர்…
Read More

மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டி களுவாஞ்சிகுடியில் கண்டனப் பேரணி

Posted by - July 2, 2016
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் வைத்திய செயற்பாடுகளின் போது பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி…
Read More

காணாமல் போனோர் – சர்வதேச கண்கானிப்பு அவசியம்

Posted by - July 2, 2016
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

யுத்தத்தினால் கல்வியில் வீழ்ச்சி – சி வி விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2016
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூலழ் காரணமாக கல்வித்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலாமைச்சர் சி வி விக்னேஸ்வரன்…
Read More