1000 வருடங்கள் பழமையான விகாரை கண்டுப்பிடிப்பு

Posted by - July 9, 2016
அம்பாறை ரஜகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிகளின் போது ஆயிரம் வருடங்கள் பழமையான விகாரையொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின்…
Read More

கவனயீர்ப்பு போராட்டத்தில் பரவிபாஞ்சான் மக்கள்

Posted by - July 9, 2016
கிளிநொச்சி கரைச்சி பிரதேச கிளிநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் மக்கள் தங்களது காணிகள் விடுவிக்கப்படும் வரை தொடர் கவனயீர்ப்பு…
Read More

வடக்கின் பல தொழிற்சாலைகள் புனர் நிர்மானம்

Posted by - July 9, 2016
போர் காரணமாக செயலிழந்துள்ள வடக்கின் பல தொழிற்சாலைகள் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளன. அத்துடன் பல தொழிற்சாலைகளை வடக்கில் மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர்…
Read More

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - July 8, 2016
மட்டக்களப்பு – காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் துவிச்சக்கரவண்டியும் வியாழக்கிழமை (ஜுலை 07, 2016) மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் – தமிழ் மக்கள் பேரவை கலந்துரையாடல்

Posted by - July 8, 2016
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைத்தல் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07.07.2016) மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம்…
Read More

முல்லைத்தீவில் தொழில்வாய்ப்பின்மை

Posted by - July 8, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 702 பேர் தொழில்வாய்ப்பற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் இதனைத்…
Read More

நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

Posted by - July 8, 2016
தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு…
Read More

இந்திய மீனவர்கள் கைது

Posted by - July 7, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் 16 பேர் இன்று காலை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 3 படகுகளில் தொழிலுக்கு சென்ற இராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள்…
Read More

வட – கிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்களுக்காகவே உயிர் தியாகம் செய்தனர் – பசுபதிப்பிள்ளை

Posted by - July 7, 2016
வடக்குகிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்கள் நலனுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்தனர். எனினும் அந்த எதிர்கால இளைஞர்கள், சமூகத்தை அழிவுப்பாதைக்கு…
Read More

பிள்ளையானின் விளமக்கமறியல் நீடிப்பு

Posted by - July 7, 2016
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 21ஆம்…
Read More