புதிதாக மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வேயிடமிருந்து நிதியுதவி

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணம்  மற்றும்  திருகோணமலை  மாவட்டங்களில் அண்மையில்  மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வே அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உதவுவதற்கான …
Read More

ரவிராஜ் கொலை – குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - July 21, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு

Posted by - July 21, 2016
நீதிமன்றத்தில் முன்னிலையாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.சிங்கள…
Read More

முழங்காவிலில்பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் திறந்துவைப்பு

Posted by - July 21, 2016
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் இன்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையால் தமிழ்மக்கள் அனைத்தையும் இழக்கும் அபாயம்

Posted by - July 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த்…
Read More

காணிப்பிணக்குகளை தீர்க்க மத்தியஸ்த்த சபைகள் உருவாக்கம்

Posted by - July 21, 2016
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிலவும் காணிப் பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கான மத்தியஸ்த்த சபைகள் உருவாக்கப்படவுள்ளன. எதிர்வரும் 29ஆம் திகதி…
Read More

“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

Posted by - July 20, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண…
Read More

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய தட்தோனந்தம் கிரிசாந்த் காணாமல் போயுள்ளார்!

Posted by - July 20, 2016
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருமதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் திங்கட்கிழமை காலை முதல் காணாமல்…
Read More

இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும் – திருமதி கா.ஜெயவனிதா

Posted by - July 20, 2016
சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் – நியாயமான இழப்பீடுகளும்’…
Read More