தேடல்கள் உலகத்தில் உயிர்களின் இருப்பை தீர்மானிக்கும் – சிறிதரன்

Posted by - July 24, 2016
தேடல்கள் இருக்கும் வரையும் உலகத்தில் உயிர்கள் தமது இருப்பை தீர்மானித்துக் கொள்ளமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.…
Read More

யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 23, 2016
கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - July 23, 2016
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவாட்ட செயலகத்திற்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்த…
Read More

கிண்ணியாவில் ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது

Posted by - July 23, 2016
கிண்ணியா பெரியாற்று முனையில் வைத்து, ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். 9…
Read More

வவுனியாவில் பாடசாலை சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - July 23, 2016
வவுனியா மூன்றுமுறிப்பு குளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுவனின் உடலம் குடியிருப்பு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் பாடசாலை விட்டு,…
Read More

தமிழர்களை அடக்க சிங்களவர் நினைக்ககூடாது – துரைராஜாசிங்கம்

Posted by - July 23, 2016
சிங்களவர்கள் தமிழர்களை அடக்கிக்கொண்டு இந்த நாட்டிலே இன்பமாக வாழமுடிமென்று என  நினைக்க கூடாது என தமிழரசிக் கட்சியின் கிழக்கு மாகாண…
Read More

காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை – திருகோணமலை கிராம சேவையளர்கள் தீர்மானம்

Posted by - July 23, 2016
காவல்துறையினரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி இருக்க திருகோணமலை மாவட்ட கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேசத்தின் கிராம…
Read More

கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் – யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அதேபோல் கல்விச் செயற்பாடுகள்…
Read More

வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை பொலிசார் அடாத்தாக பிடிக்கமுடியாது

Posted by - July 22, 2016
வலி.வடக்கில்விடு விக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை காவல்துறை அடாத்தாக பிடிக்கமுடியாது இது தொடர்பில் உரியவர்களுன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட…
Read More

ஓகஸ்ட் 15 இற்குள் யாழ்ப்பாண முகாமில் வசிப்போரை குடியமர்த்த திட்டம்!

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும்…
Read More