வடமாகாணம் – வடமத்திய மாகாணங்களுக்கு இடையிலான நீர்விநியோக திட்டமானது, சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றும் செயற்றிட்டமாக அமையகூடாது – சி.வி விக்னேஸ்வரன்

Posted by - July 26, 2016
வடமாகாணம்- வடமத்திய மாகாணம் இடையில் ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் மகாவலி அதிகாரசபையினால்…
Read More

செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – உ.உதயசிறிதர்

Posted by - July 26, 2016
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்…
Read More

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்- நீதிபதி இளஞ்செழியன்

Posted by - July 26, 2016
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச்…
Read More

அமெரிக்க இராணுவ உயர்கல்வி மாணவர்கள் முல்லைத்தீவு பயணம்!

Posted by - July 26, 2016
அமெரிக்க இராணுவக் கல்லூரி மாணவர்கள் போர் நிறைவடைந்தபின்னர் அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக ஆராய்ச்சி நடாத்துவதற்காக முல்லைத்தீவுக்கு நேற்றைய…
Read More

கே.பி.க்கு வெளிநாடு செல்ல தடை

Posted by - July 26, 2016
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கான வெளிநாட்டு பயணத் தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு…
Read More

மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரினை பொலிஸார் கைப்பற்றினர்

Posted by - July 26, 2016
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி  விட்டு தப்பிச்சென்ற…
Read More

பரவிபாஞ்சான் காணி விடுவிக்கப்படும்?

Posted by - July 26, 2016
இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள பொதுமக்களின் 17.5 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் 4.5 ஏக்கர் காணிகளை…
Read More

மீனவ துறைமுகத்துக்கு எதிர்ப்பு

Posted by - July 26, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவ துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

களுவாஞ்சிகுடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்

Posted by - July 25, 2016
மட்டக்களப்பு,மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.களுவாஞ்சிகுடியை சேர்ந்த கடந்த…
Read More

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப்பாடசாலை மாணவி இலங்கை ரீதியான தமிழ் திறன் போட்டியில் முதல் இடம்

Posted by - July 25, 2016
2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் திறன் போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப்பாடசாலை மாணவி…
Read More