வடக்கில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

Posted by - July 30, 2016
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

சம்மாந்துறை வீரமுனை பகுதியில் மர்ம மனிதர்கள்!

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக பிரதேச மக்கள் அச்ச நிலையில்…
Read More

இலங்கையில் தனித்துவமான கலைகளையும் கலாசாரங்களையும் கொண்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் வழங்குகின்றது.

Posted by - July 29, 2016
கலைகலாசார பாரம்பரியங்களுடன் இசைப்பாரம்பரியமும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து நிற்கின்றது.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த வளர்ந்த கிழக்கு மாகாணத்தில்…
Read More

மல்லாகம் இராணுவ வீரர் கொலை – வழக்கின் எதிரி விடுதலை

Posted by - July 29, 2016
மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கின் எதிரியை யாழ்ப்பாண மேல்…
Read More

வடகிழக்கு இணைவு பிரித்தானியர்யே காரணம் – விக்கி

Posted by - July 29, 2016
பிரித்தானியர்கள் இலங்கைக்கு பிரவேசித்திருக்காவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனிப்பிரிவாகவே இருந்திருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம்…
Read More

கிளிநொச்சியில் கால்வாய் ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 28, 2016
கிளிநொச்சி பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயதுடைய எம்.சண்முகம் என்ற நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More

கல்லடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேர் காத்தான்குடி பொலிசாரால் கைது

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் பணத்திற்காய் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை நேற்றிரவு (27.07.2016) காத்தான்குடி பொலிசார்…
Read More

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மூன்று ஆசிரியர்கள் மேல் நீதிமன்றில் வழக்கு

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தினை இடைநிறுத்தி பழைய பாடசாலைகளில் கற்பித்தல்…
Read More

வவுனியா – துணுக்காயில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள்

Posted by - July 28, 2016
நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திலும்,…
Read More

குமாரபுரம் தமிழர் படுகொலை வழக்கு – சந்தேகநபர்கள் விடுதலை

Posted by - July 28, 2016
திருகோணமலை – குமாரபுரத்தில் இடம்பெற்ற படுகொலை தொடபில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 6 இராணுவத்தினர் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். 1996ஆம் ஆண்டு…
Read More