தமிழர்களுக்கு வழங்கிய நன்கொடை நிதிக்கு என்ன ஆனது? மலேசியா கேள்வி

Posted by - August 1, 2016
மலேசிய அரசாங்கத்தினால் இலங்கையின் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.…
Read More

வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் – காணாமல் போனவர்களின் உறவினர்கள்

Posted by - July 31, 2016
வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக…
Read More

கிளிவெட்டி, குமாரபுரம் வழக்கின் தீர்ப்பை மேன்முறையீட்டுக்கு உள்ளாக்குங்கள் – குமாரபுரம் மக்கள்

Posted by - July 31, 2016
போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டுவரும் சிறுபான்மை சமூகத்துக்கு உறுதியாக நீதி வழங்கப்படும் என்ற தங்களின் நிலைப்பாட்டை…
Read More

மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டும் ஆணைக்குழுவிடம் மக்கள் கோரிக்கை

Posted by - July 31, 2016
மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று (சனிக்கிழமை)…
Read More

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்

Posted by - July 31, 2016
வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து…
Read More

கணவன் கொலை – மனைவி கைது

Posted by - July 31, 2016
அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று…
Read More

நன்னீர் மீன்பிடியாளர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது – டெனிஸ்வரன்

Posted by - July 30, 2016
மன்னார் கட்டுக்கரை நன்னீர் மீனவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தைக்கு திடீர்…
Read More

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

Posted by - July 30, 2016
எமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம்…
Read More

முதியவரை காணவில்லை

Posted by - July 30, 2016
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் காது கேளாத, வாய்ப்பேச இயலாத 86 வயதான முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த ஆறு…
Read More

அம்பாறை வீரமுனை கிராம மக்களுக்கு ஆயுதக் குழுக்கள் அச்சுறுத்தல்

Posted by - July 30, 2016
அம்பாறை மாவட்டம் வீரமுனைக் கிராமத்து மக்களை இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பிரதேசத்து மக்கள் பீதியில்…
Read More