உத்தேச கீரிமலை மீன்பிடி துறைமுகம் – பேச்சுவார்த்தை நடத்தப்படும்

Posted by - August 3, 2016
உத்தேச, யாழ்ப்பாணம் – கீரிமலை மீன்பிடி துறைமுக அமைவிடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…
Read More

மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிடுங்கள்- பூநகரியில் மக்கள்

Posted by - August 3, 2016
தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி…
Read More

எனது மகனை இராணுவத்தினர் சுட்டனர், வழக்குத் தொடர்ந்தேன் நீதி கிடைக்கவில்லை!

Posted by - August 3, 2016
இந்திய இராணுவத்தினரால் எனது இரண்டு பிள்ளைகளை இழந்தேன், முள்ளிவாய்காலில் எனது மூன்றாவது மகனையும் இழந்துள்ளேன் என முல்லைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்ற…
Read More

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு தம்பதி

Posted by - August 3, 2016
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சோடிகள் இருவர் தமிழர் பாரம்பரியப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.    
Read More

பக்தர்கள் தமது கைகளால் அபிடேகம் செய்ய கீரிமலை புனித கடற்கரையில் சிவனின் லிங்கோற்பவர் மூர்த்தம்

Posted by - August 3, 2016
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில், குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்ககோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு திங்கட்கிழமை செந்தமிழ் அர்ச்சகர்களால்…
Read More

திருக்கேதீஸ்வரம் – மாந்தை மர்ம கிணறு இன்றும் தோண்டப்படவுள்ளது

Posted by - August 3, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட கிணற்றை அகழும் பணிகள் இன்று மூன்றாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட…
Read More

காணாமல் போனோர் குறித்த விசாரணை அறிக்கை நிறைவு – மெக்ஸ்வல் பரணகம

Posted by - August 2, 2016
காணாமல் போனோர் குறித்த விசாரணை அறிக்கை நிறைவு செய்திருப்பதாக, பரணகம ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரையில்…
Read More

மன்னார் மர்மக் கிணறு தோண்டும் பணிகள் தொடர்கின்றன

Posted by - August 2, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணற்றை தோண்டும் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெற்றது.…
Read More

மன்னார் மர்மக் கிணற்றில் மனித எச்சங்கள்

Posted by - August 2, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மனிதப் புதைகுழிக்கு அருகில் இருந்த மர்மக் கிணறு தோண்டும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.
Read More