தடயப்பொருட்கள் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பபட்டுள்ளன

Posted by - August 5, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட மர்மக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும், பகுப்பாய்வு…
Read More

விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண…
Read More

பாழடைத்த காணியில் இருந்து மனித மண்டையோடு மீட்பு

Posted by - August 5, 2016
புத்தளம் – அட்டவில்லுவ பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து மனித மண்டை ஓட்டின் பகுதி…
Read More

வவுனியா நீதிமன்றம் 2 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

Posted by - August 5, 2016
வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட இந்த குழுவைச்…
Read More

முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது!

Posted by - August 4, 2016
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று காலை முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட…
Read More

காட்டு யானை தாக்கி மீனவக் குடும்பஸ்தர் பலி

Posted by - August 4, 2016
மட்டக்களப்பு, சந்தனமடு ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர், புதன்கிழமை (03) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் பலியாகியுள்ளார் சுpத்தாண்டி,நாவலர் வீதியைச்…
Read More

மன்னார் மர்மக் கிணற்றின் தடயப்பொருட்கள் ஆய்வுக்கு

Posted by - August 4, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தையில் உள்ள மர்மக் கிணற்றில் இருந்து அகழப்பட்ட மண் மற்றும் தடயப்பொருட்கள் இன்று ஆய்வுக்கு…
Read More

மக்களை ஏமாற்றியவர் கைதின் பின்னர் மர்ம மரணம்

Posted by - August 3, 2016
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாக கூறி கப்பம் பெற்றதாக கூறப்படும் ஒருவரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாண…
Read More

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு

Posted by - August 3, 2016
காத்தான்குடி கிரான்குளம் பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி காவல்துறையினர்…
Read More