”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - August 7, 2016
மு.திருநாவுக்கரசு எழுதிய ”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல்நேற்று(6)  வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.…
Read More

32 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை

Posted by - August 7, 2016
ஆந்திராவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர்…
Read More

பெட்டியில் இடப்பட்டு கோயில் வாசலில் வைக்கப்பட்ட 10 நாள் குழந்தை

Posted by - August 7, 2016
யாழ்ப்பாணம் – வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன…
Read More

எங்கள் இனத்திற்காக போராடிய மாவீரர்களின் கல்கறைகள் மேல் ஏறி நின்று கொண்டு எப்படி நல்லினக்கத்தை ஏற்படுத்துவது

Posted by - August 6, 2016
தமிழ் இனத்தின் விடிவுக்காக போராட்த்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் தூயிலும் இல்லங்கள் புணரமைக்கப்படடும் அதே வேளை இறுதி…
Read More

திருகோணமலையில் 23 உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - August 6, 2016
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் நேற்று…
Read More

முன்னாள் போராளி ஒருவர் மரணம்

Posted by - August 6, 2016
திருகோணமலை மாவட்டம் மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.திருகோணமலை மொராவகன் புலத்தினைச் சேர்ந்த பேரின்பராசா தனபாலசிங்கம்…
Read More

யாழ்ப்பாண்த்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். உந்துருளி ஒன்றும்…
Read More

மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து மக்கள் புகையிரத்தை வழிமறித்தனர்

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில்…
Read More

மூதூர் 17பேர் படுகொலை – நம்பிக்கையான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் – பிரான்ஸ் தொண்டு நிறுவனம்

Posted by - August 5, 2016
திருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் தொண்டு நிறுவனம் இலங்கை…
Read More