காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

Posted by - August 14, 2016
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் திக்கரையை சேர்ந்த…
Read More

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழைக் கையில் கொடுப்பது தீர்வல்ல

Posted by - August 14, 2016
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கு முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன்…
Read More

வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் தையிட்டி மக்கள்

Posted by - August 13, 2016
யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக…
Read More

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted by - August 13, 2016
வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம்…
Read More

கிளிநொச்சியில் கோழி திருடிய இராணுவத்தினர்!

Posted by - August 13, 2016
கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவத்தினர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி…
Read More

தமிழ் மக்களுக்கான திட்டங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்பு – சந்திரிகா

Posted by - August 13, 2016
தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களில் அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

புனித மடுமாதா உற்சவம் – விசேட தொடரூந்து சேவை

Posted by - August 13, 2016
புனித மடுமாதா ஆலயத்தின் மருதமடு புனித புன்னிய உத்சவத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தொடரூந்து போக்குவரத்து திணைக்களத்தின்…
Read More

வடக்கு அபிவிருத்தி குறித்து கோரிக்கை

Posted by - August 13, 2016
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா…
Read More

வடமாகாண அபிவிருத்தி – அரசியல் தலைவாகள் தீர்மானிக்க வேண்டும் – ரெஜினோல்ட்

Posted by - August 13, 2016
வடமாகாண அபிவித்தி தொடர்பில் வட மாகாண அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.…
Read More

பன்னாட்டு மாணவர்கள் யாழில் மரநடுகை

Posted by - August 13, 2016
பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர்.…
Read More